அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

போதை வஸ்து மாணவர்கள் பயன்படுத்தினால் ஆசிரியர் மீது நடவடிக்கை | கலெக்டர் எச்சரிக்கை

போதை வஸ்து மாணவர்கள் பயன்படுத்தினால் ஆசிரியர் மீது நடவடிக்கை | கலெக்டர் எச்சரிக்கை

போதை வஸ்து

போதை வஸ்து பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது தெரியவந்தால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கூட்டம் கடந்த 5ம் தேதி நடந்தது.

கூட்டத்தில் தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் மோகன் பேசியதாவது, போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து போலீஸ், கடலோர காவல்படை, வனத்துறை, ரயில்வே போலீஸ் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் தவறுகள் நடப்பதற்கு பல்வேறு சந்தர்ப்ப கால சூழ்நிலைகள் உருவாகின்றன.

Also Read:போதை பழக்கம் – மாணவர்கள் எப்படி அடிமையாகிறார்கள்?

அதை தடுப்பது ஆசிரியர்கள் தலையாய கடமை. பள்ளி நேரம் துவங்கியதும் மாணவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. வெளி நபர்கள் பள்ளி மாணவர்களுடன் தொடர்பு கொள்வது தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு அறிவரை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளியில் தவறு நடப்பது தெரிந்தும், கண்டும் காணாமல் மாணவர்களை வெளியே அனுமதிப்பது தெரிந்தால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்கள் லெக்கின்ஸ் டைட்டாகவும், முட்டி வரையும் பேண்ட் அணிந்து வருகின்றனர். தலைமுடி சரியாக வெட்டுவதில்லை. சீருடையை சரியாக அணிவது கிடையாது. இதையெல்லாம் தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து மாணவர்களை ஓழுங்குப்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இந்த செய்தி குறித்து உங்கள் கருத்து என்னவென்று மறக்காமல் கீழே உள்ள கருத்து பதிவு பெட்டியில் தெரிவியுங்கள்.  

Related Articles

Latest Posts