அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
27.1 C
Tamil Nadu
Thursday, June 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TNPSC Group 4 Result Issue | டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு குளறுபடி

TNPSC Group 4 Result Issue | டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு குளறுபடி

TNPSC Group 4 Result Issue

நேற்று வெளியான டிஎன்பிஸ்சி தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இந்த குரூப் 4 தேர்வுகள் கடந்த வருடம் நடத்தப்பட்ட நிலையில், ஏழு மாத இடைவெளிக்கு பிறகு டிஎன்பிஸ்சி தேர்வுக்கான முடிவுகளை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், தேர்வர்களுக்கு தரவரிசை தயாரிக்கப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது.

Read Also: குரூப் 4 தோ்வு கட்ஆப் உயர்வு

குறிப்பாக தரவரிசை பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு தேர்வரின் தரவரிசை, குறைந்த மதிப்பெண் பெற்ற தேர்வரின் கீழ் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்த முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர்களுக்கான பணி வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் அந்த முடிவுகளை அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்பதும் தேர்வர்களின் கருத்தாக உள்ளது.

(Sources – News 18 Tamil Nadu)

Related Articles

Latest Posts