அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TN School Education Minister latest News | விழா மேடையில் சரிந்த கல்வி அதிகாரிகள்

TN School Education Minister latest News |  விழா மேடையில் சரிந்த கல்வி அதிகாரிகள்

TN School Education Minister latest News

அமைச்சர் பங்கேற்ற விழாவில் மேடையின் படிக்கட்டு சரிந்ததை குறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் மூன்று நாள் பயிற்சி முகாம் கடந்த 28ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. துவக்க விழாவில் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

Read Also: இந்தி திணிப்பு கல்விக்கு மிகப்பொிய பிரச்னை – அமைச்சர் பொன்முடி

அமைச்சர்கள் மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள் மேடை ஏறியபோது, அதன் படிக்கட்டுகள் திடீரென சாிந்து விழுந்தன. அப்போது அருகில் நின்றவர்கள்  உதவியதை அடுத்து, அமைச்சர்கள், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் கீழே விழாமல் தப்பினர்.  அவர்களுக்கு பின் மேடை ஏறிய தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் கல்வி அலுவலர்கள் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் அடிபடாத வகையில், அருகில் இருந்தோர் தாங்கி பிடித்ததால், வெளி காயங்கள் இன்றி தப்பினர்.

இந்த விவகாரம் அமைச்சர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேடை அமைப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மற்றும் கவனக்குறைவே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் மற்றும் நீலகிாி மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித் ஆகியோர் விசாரணையை துவங்கி உள்ளனர்.

நீலகிாி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பாரத சாரண-சாரணியர் இயக்க அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கவும், தவறுக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

Related Articles

Latest Posts