அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31.5 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TN Professors overcoat News | பேராசிரியர்கள் மேல்அங்கி அணிந்து பணியாற்ற வேண்டும்

TN Professors overcoat News | பேராசிரியர்கள் மேல்அங்கி அணிந்து பணியாற்ற வேண்டும்

TN Professors overcoat News

உயர்கல்வித்துறையின் அரசு துணை செயலாளர் ப தனசேகர், தொழில்நுட்ப கல்வி இயக்ககம், சென்னை, கல்லூரி கல்வி இயக்குனர், சென்னை, உயர்கல்வித்துறைக்கு உட்பட்ட அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

Read Also: நாமக்கல் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி தெரியும் விதமாகவும் தங்களது உடல் அமைப்பு மறைக்கும் விதமாகவும் மேல்அங்கி (ஒவர்கோட்) அணியவும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டுமாய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுெதாடர்பாக, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அருள் என்கிற செபஸ்டின் என்பவர் பேராசிரியர்கள் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என்று புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு பேராசிரியர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.

Related Articles

Latest Posts