அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
32.4 C
Tamil Nadu
Thursday, March 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Teacher Wage for Students’ Family |ஏழைகளுக்கு ஒரு நாள் சம்பளம் சமர்ப்பணம்

Teacher Wage for Students’ Family | ஏழைகளுக்கு ஒரு நாள் சம்பளம் சமர்ப்பணம்

Teacher Wage for Students’ Family

கொரோனா வைரஸ் காரணமாக ஏழை கூலி தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் சூழல் நிலவுவதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31ம்தேதி வரை மத்திய,மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ரயில்கள், பேருந்துகள் வருகின்ற 31 ம் தேதி வரை இயக்கப்படாது , திரையரங்குகள், நகைக்கடைகள், ஜவுளி கடைகள், வார சந்தை, பெரிய மால்கள், தொழில் நிறுவனங்கள் இயங்க தடை பொது இடங்ஙகளில் கூடக் கூடாது என்பன உள்ளிட்ட பல முன்னெச்சிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருகிறது.

Read Also: மலைவாழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆசிரியர்கள்

இதனால் பெருமளவில் ஏழை கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது, அவர்கள் பெரும்பாலானோர் தின கூலியாக இருக்கின்றனர் ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கை அன்று கேள்விக்குறியே, பலர் அண்டை மாநிலத்திலும் மற்ற மாவட்டங்களில் தங்கி வேலை செய்பவர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரவர் சொந்த ஊர்களுக்கு வந்துள்ளனர் , இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதே போன்று சொந்த ஊர்களிலும் வேலை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,

அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உதவ

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

சா.அருணன்,நிறுவனத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

Related Articles

Latest Posts