அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பகுதிநேர ஆசிரியர்கள் பிப்ரவரி 24ல் போராட்டம் |Tamil Nadu Part Time Teachers Protest

பகுதிநேர ஆசிரியர்கள் பிப்ரவரி 24ல் போராட்டம் | Tamil Nadu Part Time Teachers Protest

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்கோரி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் வரும் 24ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர்.

இதற்கான ஆயத்த பணிகள் பகுதி நேர ஆசிரியர்கள் சாா்பில் செய்யப்பட்டு வருகிறது.

பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்

இந்த செய்தியை வீடியோவில் காண : Click Here Like and Share

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2012ம் ஆண்டு, இசை, தையல், ஒவியம் உள்ளிட்ட பாடங்களை அரசு பள்ளி மாணவர்களை கற்றுத்தர 16,549 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது, அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.5000 நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், தமிழக அரசு அடுத்தடுத்த ஆண்டுகளில் ஊதிய உயர்வு முறையாக வழங்காததால், குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியாமல், பலர் பணியிலிருந்து விடுபட்டு சென்றனா். மேலும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரி வலியுறுத்தி தமிழக பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

READ ALSO: ஆசிரியர்கள் விடிய, விடிய போராட்டம்

தொடர் போராட்டம் காரணமாக, சமீபத்தில் தமிழக அரசு மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கிடையில், சட்டமன்ற தேர்தலில் திமுக அவர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்பின்னரும், வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மனு அளித்திருந்தினர்.

இந்த நிலையில், கோரிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தயராகி வருகின்றனர். மேலும், உடனடியாக தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Posts