அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

ITK Volunteers Training | இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு பயிற்சி

ITK Volunteers Training | இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு பயிற்சி

ITK Volunteers Training

இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

கல்வியின் அடிப்படையான எண்ணறிவும் எழுத்தறிவும் அனைத்து மாணவர்களும் பெற்றிருக்க வேண்டியது மிக அவசியம் என்பதை மனதிற்கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு உறுதுணைபுரியும் வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்க சிறப்பு கவனம் தேவைப்படுவர்கள் கண்டறியப்பட்டு, இல்லம் தேடி கல்வி மையங்களில் அவர்களுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Read Also: இல்லம் தேடி தன்னார்வலர்கள் சம்பளம்

இதுகுறித்து தன்னார்வலர்களுக்கு நவம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது டிசம்பர் மாதத்தில் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி குறுவள மைய அளவில் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிற்சிக்கு ஓவ்வொரு குறுவள மையத்திற்கு நான்கு அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் 15.12.2022 அன்று பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17.12.2022 அன்று குறுவள மைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.

இதற்கான கட்டகம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts