அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Chennai IIT Professor Arrest | செல்போனில் படம் பிடித்த பேராசிரியர் கைது

Chennai IIT Professor Arrest | செல்போனில் படம் பிடித்த பேராசிரியர் கைது

Chennai IIT Professor Arrest

சென்னை, ஐஐடியில் பெண்கள் கழிவறையில் செல்போனை வைத்து படம் பிடித்த உதவி  பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். 

ஏரோ ஸ்பேஸ் துறைக்கு சொந்தமான ஆய்வு கூடத்தில் உள்ள பெண்கள் கழிவறையயை பயன்படுத்த சென்ற மாணவி சுவர் இடுக்கில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Read Also: கோவை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்

இதனையடுத்து மாணவி கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கிருந்த  உதவி பேராசிரியர் சுபம் பானர்ஜி என்பரை சக அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

கழிவறையை மாணவிகள் பயன்படுத்தும்போது அதனை செல்போன் மூலம் படம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Articles

Latest Posts