அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Anbil Mahesh Poyyamozhi Latest News | குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்க

Anbil Mahesh Poyyamozhi Latest News | குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்க

Anbil Mahesh Poyyamozhi Latest News

குழந்தைகள் எதிர்காலம் கருதி, பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி சட்டசபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேர்வு எழுதாத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 50000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத்தாதது குறித்து சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஏன் இவ்வளவு மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என தொலைபேசி வாயிலாக முதல் ஆளாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தன்னை தொடர்பு கொண்டு கேட்டதாக தெரிவித்தார். 

Read Also: அன்பில் மகேஷ் பேட்டி

தேர்வு எழுதாத மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், துணை தேர்வின் அவசியம் குறித்து தேர்வு எழுதாத மாணவர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார். தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த அமைச்சர் குழந்தைகளை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Posts