அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

To postpone Exam | ரமலான் பண்டிகை தேர்வு ஒத்திவைக்க கோரிக்கை

To postpone Exam | ரமலான் பண்டிகை தேர்வு ஒத்திவைக்க கோரிக்கை

To postpone Exam

அபாபீல் ஜமாஅத் கமிட்டி, தென்னூர், திருச்சி, தமிழக முதலமைச்சர், பள்ளிகல்வி துறை அமைச்சர் அவர்களுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது,

இந்திய தேசத்தின் பல சமூகத்தைச் சார்ந்த பல மதங்களைச் சார்ந்த மக்கள் நமது தமிழகத்தில் சிறப்பாக வாழ்ந்து வருகின்றார்கள். அனைவருடைய கொள்கையையும் கருத்தில் கொண்டு இந்திய அரசியல் சாசன சட்டம் வருக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கொண்டாடக்கூடிய இரண்டு பெருநாட்களுக்கும் அரசு விடுமுறை வழங்குகின்றது. ஒன்று ரமலான் பண்டிகை மற்றொன்று பக்ரீத்பண்டிகை.

Also Read This : மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 28ம் தேதி முடிக்க உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை சார்பாக தற்போது 6,7,8 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 21 ம்தேதி தேர்வு திட்டமிட்டு இருக்கிறார். அவர்கள் திட்டமிட்டுள்ள அந்தத் தேதியில் ரமலான் பண்டிகை வரக்கூடிய சூழல் உள்ளது. ரமலான் பண்டிகை பிறை தென்படுவதைப் பொருத்து பெருநாட்கள் தீர்மானிக்கப்படுகிறது. இதன்படி ஏப்ரல் மாதம் 21 ம் தேதி அல்லது 22 ம் தேதி ரமலான் பண்டிகை வர உள்ளது. பண்டிகை நாளில் தேர்வு இருப்பதால் இஸ்லாமிய மாணவ மாணவிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாவார்கள்.  இதன்மூலம் இஸ்லாமிய மாணவ,மாணவிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே ஏப்ரல் மாதம் 21-ம்தேதி அல்லது 22-ம் தேதி ஆகிய இந்தக் குறிப்பிட்ட நாட்களில் வரும் தேர்வு வேெறாரு நாளில் ஒத்திவைக்க வேண்டும் என்று அபாபீல் ஜமாஅத் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts