அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

டிஎன்பிஎஸ்சி நிலை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

டிஎன்பிஎஸ்சி நிலை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசு பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியார்ட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் தொடரப்பட்ட நீமதின்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த மே 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் தரப்பில் வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

READ ALSO THIS: TNPSC EXAM TENTATIVE KEYS RELEASED

அதில், மதிப்பெண், சீனியாா்ட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதில் நீதிமன்ற உத்தரவுப்படி அனைவருக்கும் மதிப்பெண் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது என்பது கண்டிப்பாக சாத்தியமில்லை. அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பினும், மதிப்பெண் சீனியாரிட்டி கேட்டு கடந்த 1996ம் ஆண்டு வழக்கு தொடர்ந்த பிரிவினருக்கு மட்டுமே அதன் அடிப்படையில் பதவி உயர்வை கடைப்பிடிக்கிறோம். அதே வேளையில், டிஎன்பிஎஸ்சி மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை 2021ம் ஆண்டு முதல் கணக்கிட்டு, வரும் காலங்களில் தொடர்ந்து பதவி உயர்வு வழங்குகிறோம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Articles

Latest Posts