அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
34.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TN Government Rs 1000 scheme | மகளிர் உரிமை தொகை திட்டம் எப்போது?

TN Government Rs 1000 scheme | மகளிர் உரிமை தொகை திட்டம் எப்போது?

TN Government Rs 1000 scheme

மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை இன்று நடத்தினார்.

குறிப்பாக இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் இருந்து ஆலோசனை நடத்தினார். இதில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Read Also: கல்வி உதவித்தொகை மோசடி

குறிப்பாக, இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் அடைய வேண்டும் என்றால் மகளிருக்கு 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற முடியும், வேறு எந்த திட்டத்திலும் மகளிர் பயன் பெற்றிருக்ககூடாது, வருமானவரி செலுத்துபவராக இருக்கக்கூடாது, சாலையோர கடைகள் நடத்தும் மகளிர்கள் இத்திட்டத்தில் பயன்பெறுவார்கள் உள்ளிட்ட விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் 1.05 கோடி பயனாளிகள் பயன் பெற உள்ளனர். இதனை முழுமையாக செயல்படுத்த, இல்லம் தேடி கல்வி திட்டம் தன்னார்வலர்கள் பயன்படுத்த உள்ளனர். இந்த திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ 7000 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.

Related Articles

Latest Posts