You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

தேர்வு அறையில் மொபைல்போன் பயன்பாடு தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

How to apply Teacher General Transfer Counselling in EMIS

திருப்பூர் அருேக பிளஸ் 2 தேர்வு அறையில் மொபைல்போைன பயன்படுத்திணுய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். 

திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு அலுவலராக ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைைம ஆசிரியர் தாமோதரன் இருந்தார். 

Read Also: கல்வி அமைச்சருக்கு நல்ல புத்தி கொடுங்க - ஆசிரியர்கள் வேண்டுதல்

கடந்த 11ம் தேதி தேர்வு அறையில் அவர் மொபைல்போன் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், தலைமை ஆசிரியர் தாமோதரன் 3 மொபைல்போன்களை கொண்டு சென்றதும், அதை தேர்வு அறையில் பயன்படுத்தியதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, தேர்வுத்துறை அறிவுறுத்தலின்பேரில், பள்ளி கல்வி இயக்குனர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.