அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TET Teachers Strike on February 17 | டெட் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம்  

TET Teachers Strike on February 17 | டெட் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம்  

TET Teachers Strike from February 17

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் வரும் வெள்ளிகிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் கபிலன் சின்னசாமி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது,

Read Also: Teacher Job Age Limit in Tamil

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. பணி வாய்ப்பின்றி காத்திருக்கும் டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாப கடந்தாண்டு மட்டும் 9 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான மறு நியமன போட்டி தேர்வு என்ற அரசாணை 149 ஐ நீக்கம் செய்ய வேண்டும். திமுக ேதர்தல் அறிக்கையில் கூறியுள்ளவாறு, டெட் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 45இல் இருந்து 57 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோாிக்கை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் பிப்ரவரி 17ம் தேதி தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Latest Posts