அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு காரணமாக, கட்டுப்பாடுகள் தொடர்ந்து உள்ளது. சமீபத்தில் வெளியான தமிழக அரசு செய்தி குறிப்பில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிப்படும் வழங்கப்படும், மீதம் உள்ள 11 மாவட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை. அதே சமயத்தில் முன்னதாக, 30 சதவீத ஊழியர்கள் அலுவலகங்களில் பணியாற்ற வேண்டும் என தமிழக அரசு கூறியிருந்தது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கட்டுப்பாட்டுகள் உள்ளதாகவும், தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என வாட்ஸப் குழுக்களில் விவாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சில சங்க நிர்வாகிகள் நேரடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமாகிருஷ்ணன் அவர்களுக்கு தொடர்பு கொண்டு திங்களன்று பள்ளி திறப்பு உள்ளதா என கேட்டுள்ளனர்.

இதனையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இது கோவை கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

IMG 20210613 WA0038

Related Articles

Latest Posts