அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.2 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

தேர்தல் அதிகாரியுடன் தலைமை ஆசிரியர் மோதல் – பள்ளியில் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பள்ளியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்க வந்த தேர்தல் அதிகாரி, பள்ளி தலைமை ஆசிரியர் இடையே ஏற்பட்ட மோதலால் பரப்பரப்பு ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு, வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வலியுறுத்தி குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேசிய மாணவர் படை, விடியல் ஆரம்பம், சேவற்கொடியோன் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு பேரணியை குமாரபாளையம் தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதவள்ளி துவக்கி வைக்க அரசு பள்ளிக்கு வந்தார்.

அப்போது அங்கிருந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆடலரசு இருக்கையில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உதவி கலெக்டர் அந்தஸ்த்தில் உள்ள தன்னை, தலைமை ஆசிரியர் மதிக்கவில்லை என கடிந்துெகாண்டார். தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உரிய மரியாதை தந்ததாகவும், இதை அவர் கவனிக்கவில்லை எனவும, உயர் அதிகாரிகளுக்கு பணிந்து பதில் சொன்னால் போதும் என்று தலைமை ஆசிரியர் தெரிவித்தார். இதனால், இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னா அங்கிருந்த ஆசிரியர்களும், அதிகாரிகளையும் சமதானம் படுத்தினார். பின்னர், பேரணி துவக்கிவைக்கப்பட்டது. மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரும், தேர்தல் அதிகாரியும் மோதி கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

Related Articles

Latest Posts