அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.2 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

அரசு ஊழியர்கள் முக்கிய கோரிக்கை சாத்தியப்படுமா?

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் கழகத்தின் மாநில தலைவர் சௌந்திரராஜன், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடித்தால் நலமாக இருக்கும்.

கொரோனா பாதிப்பு உயிரிழப்பு என்பது மிகவும் துயரமான விஷயமாக உள்ளது. எனவே அரசு ஊழியர்களின் நலன் மற்றும் குடும்ப நலன் கருதி ஏற்கனவே 50 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வந்தால் போது என்ற நிலையை மீண்டும் அமுல்படுத்தி 50 சதவீதம் ஊழியர்கள் வருகை புரிய தக்க வகையில் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இதைபோன்று அரசு ஆசிரியர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

Related Articles

Latest Posts