அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.3 C
Tamil Nadu
Monday, December 11, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

SNMV College Latest News | எஸ்என்எம்வி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

SNMV College Latest News | எஸ்என்எம்வி கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

SNMV College Latest News

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியலில் தொழில்சார் கணக்குப்பதிவியல் துறை சார்பில் இந்திய பொருளாதாரத்தில் startups களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தருங்கு நடைப்பெற்றது.

நிகழ்வை கல்லூரி முதல்வர் போ. சுப்பிரமணி தலைமை வகித்து நடத்தினார் மேலாண்மை இயக்குனர் P. முத்துக்குமார் அவர்கள் நிகழ்வை ஊக்குவித்து பேசினார். துறைத்தலைவர் ப சாந்தி அவர்கள் வரவேற்றுப் பேசினார். உதவி பேராசிரியர் சிந்து சிறப்பு விருந்தினரை வரவேற்றுப்பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக கேரளாவைச் சேர்ந்த தொழில் முனைவோர் விக்டர் அஷீ கிரேக் அவர்களும், சென்னை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் காலை மற்றும் அறிவியல் புலத்தின் வணிகவியல் துறையில் உதவிப்பேராசிரியராக பணிபுரியும் ரெ காமராஜ் அவர்களும் பங்கு பெற்றனர்.

இந்திய பொருளாதாரத்தில் தொழில் முனைவோரது பங்கு அரசாங்கத்திலிருந்து கிடைக்கும் உதவி, சிறுதொழில் முனைவோர்களுக்கான பயன்பாடு, மாணவர்களின் பங்கு, திறன்,மேம்படல் எதிர்கால சவால்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்  

உதவிப்பேராசிரியர் T. கண்ணன் அவர்கள் கருத்தரங்கிள் அறிக்கையை தெரிவித்தார். உதவிப்பேராசிரியர் சரண்யா அவர்கள் நன்றியுரையை வழங்கினார்

இதர கல்லூரிகளின் பேராசிரியர்களும்,  ஆய்வாளர்களும், மாணவ மாணவிகளும் பெருமளவில் பங்குப் பெற்று விழாவை சிறப்பித்தனர்.

Related Articles

Latest Posts