அரசு பணிகளில் பணியாற்று வரும் மகளிாின் பணி உரிமைகளை பாதுகாக்கும் வகையில், இனி வரும் காலங்களில் அரசு பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுப்பு காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்றும் சட்டமன்ற பேரவை விதிகளில் 110ன் கீழ் முதலமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
To download government order : Click Here