அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

NSS scheme Details in Tamil | National Service Scheme in Tamil | நாட்டு நலப்பணித்திட்டம் என்றால் என்ன?

NSS scheme Details in Tamil | National Service Scheme in Tamil | நாட்டு நலப்பணித்திட்டம் என்றால் என்ன?

NSS scheme Details in Tamil

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியடிகளின் காலத்தில் இந்திய மாணவர்களை நாட்டு நலப்பணிகளில் ஈடுபட வைக்கும் எண்ணம் துளிர்விட்டது. அவர் தமது மாணவ ஆதரவாளர்களிடம் வலியுறுத்திய முக்கிய கருத்து என்னவென்றால், நமது சமுதாயக் கடமைகளை எப்பொழுதும் நம் கடமையாக கொள்ள வேண்டும் என்பதே.

மாணவர்களின் முதல் கடமை படிக்கும் காலங்களை தன்மனம் போன போக்கில் செயல்படம் காலங்களாக எண்ணாமல், சமுதாய சேவைகளில் ஈடுபடத் தங்களை தயார்படுத்தும் காலங்களாக நினைத்து செயல்பட வேண்டும். மாணவர்கள் தம்மை சுற்றியுள்ள சமுதாயத்தினருடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் சமூக பொருளாதார பலவீனங்கள் குறித்து ஆய்வு செய்ய மாணவர்களை தூண்ட வேண்டும். இதன் வழியாக மாணவர்கள் அத்தகைய பலவீனங்களை களைய முற்படுவர். இதனால் கிராமங்களில் நிலை உயரும். கிராமங்கள் உயர்ந்தால், நம் நாடு நலம்பெரும். கிராமங்களின் வளர்ச்சியே நம் நாட்டின் வளர்ச்சியாக கருதப்படுகிறது.

Read Also: தேசிய பசுமைப்படை – சுற்றுச் சூழல் மன்றம்

விடுதலைக்கு முந்தைய காலமானது மாணவர்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்தியமைக்காக சிறப்பு பெற்றது. கல்வியை சீரமைப்பதற்காகவும், கற்றவர்களின் தரத்தை உயர்த்துவதற்காகவும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் தலைவராக முனைவர் இராதகிருஷ்ணன் அவர்கள் செயல்பட்டபோது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான தொடர்பை ஏற்படுத்துவதற்காக நாட்டு நலப்பணித்திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.

இதன் விளைவாக இதே திட்டத்தை சிஏபிஇ அமைப்பும், ஜனவரி 1950இல் மறுபடியும் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து, 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி நாட்டு நலப்பணி திட்டம் உருவானது.

Related Articles

Latest Posts