அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31.5 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Nipah Virus Schools Colleges leave | நிபா வைரஸ் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

Nipah Virus Schools Colleges leave | நிபா வைரஸ் பள்ளி கல்லூரிகள் விடுமுறை

Nipah Virus Schools Colleges leave

கேரளாவில் நிபா வைரஸ் கடந்த 2018ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பன்றிகளுக்கும், மனிதர்களுக்கும் பரவும் இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.

நிபா வைரஸ் பாதிப்பால் காய்ச்சல், மூச்சுத்திணறல், மூளை அழற்சி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். இந்த காய்ச்சல் பாதிப்புக்குள்ளானால் 70 சதவீதம் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த வைரஸ் கேரளாவில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் செப்டம்பர் 11ம் தேதி உயிரிழந்தனர். தற்போது 789 கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.

அதன்படி கோழிக்கோடு மாவட்டத்தில் செப்டம்பர் 24ம் தேதி வரை பொதுக்கூட்டம், நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணிவது கட்டாயமக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள – தமிழ்நாடு எல்லையில் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரி சில பகுதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts