அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

ஆசிரியர்கள் கலந்தாய்வு தடைக்கு இதுதா காரணமா? – Teacher Counselling

பள்ளி கல்வித்துறை சரவெடி போல் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவித்து வந்துகொண்டிருந்த நிலையில், தாக்கி திரும்பும் குறுந்தடி போன்று வந்த வேகத்தில் அறிவிப்புகள் மீண்டும் அங்கேயேத திரும்பி செல்கிறது.

என்னதான் காரணம்ன்னு பார்ப்போமா…

முதல்ல… ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு மதுரை ஐகோர்ட் கிளைதான் தடைவிதித்தது.

யாருனலன்னு பார்த்தோமன்ன புதுக்கோட்டை சேர்ந்த சண்முகநாதன் அவரால்தான். இவர் யாருன்ன, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், குளத்துகுடியிருப்பு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.  

இவர், மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செஞ்சதுல, ஆசிரியர், தலைமை ஆசிரியருக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தனும், அதுக்கு அப்புறமா பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தனும்ன்னும், கொரோனா காரணமா போன வருஷமும், கலந்தாய்வு நடத்துல, ஆனா, நம்ம கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தாமா, நேர பதவி உயர்வு கலந்தாய்வுக்கு வந்துட்டாங்க,

அப்புறம் இந்த பதவி கலந்தாய்வு பிப்ரவரி 27, 28ம் தேதி நடக்கும் என அறிவிச்சுட்டாங்க. இதனால், பொது மாறுதலுக்கு காத்திருக்கும் ஆசிரியருக்கு பாதிப்பு ஆகும், எனவே, இந்த கலந்தாய்வுக்கு தடை விதிக்கனும்ன்னும், பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தினதுக்கு அப்புறம்தான், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தனும்ன்னு, சண்முகநாதன் அந்த மனுவில் தெளிவாக சொல்லியிருந்தாரு.

இந்த வழக்கை விசாரிச்ச நீதிபதி ஐயா எம்.எஸ் ரமேஷ் இன்னிக்கு, நாளைக்கு நடக்கவிருந்த கலந்தாய்வு தடைவிதிச்சுட்டாரு. இதே நிலைதா வட்டார அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு.

பிளான் பன்னாம இப்படி பன்ன இப்படிதான் வர்க்கவுட் ஆகாது….

Related Articles

Latest Posts