அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Kamaraj University Professor Arrest | மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கைது

Kamaraj University Professor Arrest | மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் கைது

Kamaraj University Professor Arrest

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிவர் சண்முகராஜா. தென்காசி அருகே ஆலங்குடியை சேர்ந்த இவர் மீது மாணவிகள் பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், சில மாணவிகள் ஆளுநருக்கும் புகார் அனுப்பியுள்ளனர். எனினும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

Read Also: பெரியார் பல்கலை முன்னான் பதிவாளர் கைது செய்ய உத்தரவு

வரலாற்று துறையில் எம்ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரை, உதவிபேராசிரியர் சண்முகராஜா உருவத்தை சொல்லி கேலி செய்வதும், கரும்பலகையில் படம் வரைந்து பல்வேறு வகைகளில் துன்புறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அந்த மாணவி கேட்டபோது, மாணவியின் ஜாதியை சொல்லி திட்டியுள்ளார். இதனை தொடர்ந்து, மாணவி பல்கலைக்கழக பதிவாளர், துணைவேந்தரிடம் புகார் அளித்தார். அதற்கு சண்முகராஜா மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னா, மாணவி நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உதவி பேராசிரியர் சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Latest Posts