அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
37.3 C
Tamil Nadu
Thursday, June 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Exam Result by Post in Tamil Nadu | பள்ளி மாணவர்களுக்கு தபால் கார்டில் ரிசல்ட்

Exam Result by Post in Tamil Nadu | பள்ளி மாணவர்களுக்கு தபால் கார்டில் ரிசல்ட்

Exam Result by Post in Tamil Nadu

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் சுமார் 32 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்புகளுக்கு 28ம் தேதி வரை பள்ளி ேவலை நாட்கள் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் 28ம் தேதி வரை பள்ளிகள் நடத்தி, ஆண்டுத்தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கிடையி்ல கடந்த 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. வழக்கமாக தேர்வு முடிவுகள் அந்தந்த பள்ளிகளில் தகவல் பலகையில் ஒட்டுவது வழக்கம்.

Read Also: பள்ளி திறப்பு எப்போது 2023

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வெயில் அதிகரிப்பு காரணமாகவும், விடுமுறைக்கு பிறகு மாணவர்கள் வெளியூர் செல்ல வேண்டியுள்ளதாலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் வீட்டு முகவரிக்கே தேர்வு முடிவுகளை அனுப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி மாணவர்கள் தங்கள் சுயமுகவரியிட்ட தபால் கார்டு அல்லது உறைகளை பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவுகளை மே 8ம் தேதிக்குள் வெளியிட உள்ளதால் சுயமுகவரியிட்ட தபால்கார்டு உறைகளை மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்து வருகின்றனர்.

(News Source – Dinakaran)

Related Articles

Latest Posts