அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.8 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Erode Palakarai Primary School | பாலக்கரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

Erode Palakarai Primary School | பாலக்கரை தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

Erode Palakarai Primary School

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பள்ளி கழிவறைகளை மாணவ, மாணவிகளை கொண்டு சுத்தப்படுத்திய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Read Also: வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சஸ்பெண்ட்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பாலக்கரையில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவ, மாணவிகளே சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அந்த பணிகளை தினமும் 2 மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளியின் தலைமையாசிரியை கீதா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவ, மாணவிகள் பெற்றோர் மூலம் கல்வித்துைற அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதைதொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பாலக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் விசாரணை நடத்தினர். இதையடுத்து, மாணவ- மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய தலைமை ஆசிரியை கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Articles

Latest Posts