அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31.5 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

EMIS Latest News | கல்வித்துறை மெத்தனப்போக்கு கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

EMIS Latest News | கல்வித்துறை மெத்தனப்போக்கு கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்

EMIS Latest News

கலை ஆசிரியர் நலச்சங்கம் மாநிலத்தலைவர் எஸ்ஏ ராஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஓவியம், தையல், இசை, காலம் காலமாக பள்ளி பாடவேளைகளில் உள்ள போது 1 முதல் 9 ம் வகுப்பு வரை இலவச ஓவிய நோட்டு பள்ளி திறந்த முதல் நாளே வழங்கபட்டது. தற்போது10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓவிய இலவச நோட்டு வழங்குவதை நிறுத்தி விட்டது. கடும் கண்டனத்தை தொிவித்து கொள்கிறேன். ஓவிய பாடத்திட்டத்திற்கு இதுவரை கல்வித்துறை பாடத்திட்டம் வழங்காததால், பல ஆசிரியர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் மாணவர்களுக்கு ஓவியத்தை கற்பித்து வருகின்றனர்.

மேலும் பல பள்ளிகளில் ஓவிய ஆசிரியர் பணி இடங்கள் காலியாகவே உள்ளது. இதில் பகுதி நேர ஓவிய ஆசிரியர் பணியிடம் வேறு தனியாக உள்ளது. ஓவிய பாடத்திட்டம் பற்றி கேட்டால் எமிஸ் இணைய தளத்தில் இருந்து ஓவியம் நீக்கி விட்டனர். கடும் கண்டனத்திற்குரியது. பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் கேட்பதால் தான் ஓவியம் ஓரங்கட்டப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, உடனடியாக எம்மிஸ் இணையதளத்தில் ஓவியம் ஒரு பாடமாக சேர்க்கப்பட வேண்டும். இதனை கண்டித்து, பள்ளி கல்வித்துறை இயக்குனர் அழைத்துள்ள ஆசிரியர் சங்க கூட்டத்திற்கு கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் புறக்கணித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts