அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்

தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவி உயிரிழப்பை தொடர்ந்து, கடந்த ஞாயிறன்று, போராட்டக்காரர்கள் சக்தி தனியார் பள்ளியை சூறையாடினர், பள்ளிகளுக்கு தீ வைத்தனர். மேலும் இறுதியில் அந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து தனியார் பள்ளிகள் சங்கம், பள்ளியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளிகள் திங்களன்று செயல்படாது என்று அறிவித்திருந்தனர். மேலும் இந்த அறிவிப்பு பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

Read Also This:12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களில் குளறுபடி?

ஆனால், தனியார் பள்ளிகள் சங்கத்தினர் இந்த அறிவிப்பு பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, பள்ளி கல்வித்துறை தகவலின்படி, 89 சதவீதம் மெட்ரிக் பள்ளிகள் தமிழகத்தில் நேற்று செயல்பட்டன், அதேபோன்று, 95 சதவீதம் நர்சாி, பிரைமரி பள்ளிகள், 86 சதவீதம் சிபிஎஸ்இ பள்ளிகளும் செயல்பட்டன.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகள் தவிர, மற்ற பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டன. தமிழ்நாட்டில் 987 பள்ளிகள் மட்டும் தாமாக விடுமுறை அறிவித்து பள்ளிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம், தாமாக விடுமுறை குறித்து விளக்கம் கேட்டு, இந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பள்ளிகளின் விளக்கம் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Posts