You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Coimbatore Vellakinar Primary School HM | ரயில் முன் பாய்ந்து தலைமை ஆசிரியை தற்கொலை

Coimbatore Vellakinar Primary School HM

Coimbatore Vellakinar Primary School HM | ரயில் முன் பாய்ந்து தலைமை ஆசிரியை தற்கொலை

Coimbatore Vellakinar Primary School HM

கோவை துடியலூர் ரயில் நிலையம் அருகே வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி என்பவர் கோவை – மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்

ேகாவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளவர் விஜயராணி (53). இவர் வெள்ளக்கிணர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமான 2 மகள்கள் உள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறை இருந்த நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் துடியலூர் ரயில் அருகே வந்த அவர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

Read Also: திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் கைது

இரை பார்த்த ரயில் ஒட்டுநர் அளித்த தகவல் அடிப்படையில் அங்கு வந்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் தற்ெகாலை செய்து கொண்ட தலைமை ஆசிரியை விஜயராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாய் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது.