அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியை மாற்ற வேண்டும் – ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மே 3 மற்றும் 4ம் தேதி நடைபெறும் தேர்வுகளை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழகத்தின் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. மாநில சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமை தாங்கினார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், தமிழக அரசு பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத்தேர்வை வரும் 3ம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பின் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடக்கிறது.

ஒது ஒரு சில இடங்களில் 3ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு உள்ளது. இதனால் 3ம் தேதி முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவும். மாணவர்களும், ஆசிரியர்களும் சீரான மன நிலையில் தேர்வு சந்திக்க முடியாது. எனவே அன்றைய தினம் போக்குவரத்து இடர்பாடுகளையும் மாணவர்கள் சந்திக்க நேரிடும்.

ஆகவே, தேர்வுக்கான கால அட்டவணையை மாற்ற வேண்டும் அல்லது மே 3 மற்றும் 4ம் தேதி நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை கடைசியாக நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி பள்ளி கல்வித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Posts