அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.3 C
Tamil Nadu
Monday, December 11, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Chinnavelampatti government school | சின்னவேலம்பட்டி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

Chinnavelampatti government school | சின்னவேலம்பட்டி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

Chinnavelampatti government school

சேலம் அருகே மலைகிராம துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் அயோத்திபட்டினம் வட்டாரத்திற்கு உட்பட்ட சின்னவேலம்பட்டி மலைகிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேலத்தை சேர்ந்த பாரதி தலைமை ஆசிரியராகவும், ராஜம் இடைநிலை ஆசிரியராகவும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிஇஒ முருகன் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் இல்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷிற்கு, சிஇஒ முருகன் பரிந்துரைத்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்த சந்தோஷ் பள்ளி தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் ஆசிரியர் ராஜம் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

Latest Posts