அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

தலைமை ஆசிரியர்களுக்கு சிஇஒ எச்சரிக்கை, CEO warned to headmasters – tamil nadu school

சென்னை : கொரோனா பரவல் காரணமாக, 11 மாவட்டம் நீங்கலாக, பிற மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரிப்பதாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. இதில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சில தலைமை ஆசிரியர்கள் காலை நேரங்களில் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதில்லை என்று புகார் எழுந்தது. மேலும், மாணவர் சேர்க்கை பணியிலும் தொய்வு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து, ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் தலைமையாசிரியர்கள் காலை 9 மணி முதல் 9.15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை மூலம் தெரிவித்தார். மேலும், பள்ளிக்கு உரிய நேரத்தில் வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Ranipet CEO order image

Related Articles

Latest Posts