அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச மற்றும் ஏப்ரல் 2026 பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல்கோரி பெற்ற மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு விண்ணப்பிக்க 17.6.2026 முதல் 23.6.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது மாணவர்களின் நலன் கருதி மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு நாள் கூடுதல் கால அவகசாம் 26.6.2026 வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.