அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Tamil Nadu CM Helpline Number 1100 | கணினி ஆசிரியர்களின் நூதன போராட்டம்

Tamil Nadu CM Helpline Number 1100 | கணினி ஆசிரியர்களின் நூதன போராட்டம்

Tamil Nadu CM Helpline Number 1100

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் தமிழக அரசின் 1100 என்ற குறைதீர் எண்ணிற்கு அழைத்து தங்களது கோரிக்கையாக புகாராக அளித்து வருகின்றனர்.

ஆசிரியர் சங்கத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் பள்ளி போலவே, அரசு தொடக்கப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்ய வேண்டும், கிட்டதட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்கள் வாழ்வாதரத்தை உறுதி செய்யும் வகையில் அரசு பள்ளிகளில் வேலை வாய்பினை அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மனு எழுதி வருகின்றனர்.

குறிப்பாக, அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் கணினி ஆசிரியர் பணியிடங்களில் கூட தற்காலிக அடிப்படையில் கூட பணியமர்த்த பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் முன்வரவில்லை என்று ஆதங்கம் அடைகிறார்கள்.

இதுபோன்ற செயல்பாடுகளால், மாநில அரசுக்கு கணினி அறிவியல் பாடத்திற்கு போதிய அளவில் முக்கியத்துவம் அளிப்பது இல்லை என்பதே குறிக்கிறது. இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் லட்சகணக்கான ஏழை மாணவர்களுக்கு டிஜிட்டல் இந்தியாவில் கணினி அறிவியல் படிக்க வாய்ப்பில்லை என்பதை உணர்த்துகிறது. தற்போது கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி அவர்களும் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக எந்த பதிலும் அளிக்காமல் இருப்பது ஒட்டுமொத்த கணினி ஆசிரியர்கள் மத்தியில் ஒருவிதமான அதிருப்தி இந்த ஆட்சியின் மீது நிலவ தொடங்கியிருக்கிறது என்று கணினி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி கணினி ஆசிரியர்கள் அரசின் கவனத்தை ஈர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் 1100 என்ற குறைதீர் எண்ணிற்கு, மாநிலத்தில் உள்ள கணினி ஆசிரியர்கள் தொலைபேசியில் அழைத்து, அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனால் 1100 சேவை மையம் கணினி ஆசிரியா்களால் கதிகலங்கியுள்ளது. மேலும், அவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தையும் அறிவிக்க வாய்ப்புள்ளது.

Related Articles

2 COMMENTS

Comments are closed.

Latest Posts