அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23 C
Tamil Nadu
Sunday, December 10, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Trichy Srirangam Government Boys School | கணித ஆசிரியர் உயிரிழப்பு

Trichy Srirangam Government Boys School | கணித ஆசிரியர் உயிரிழப்பு

Trichy Srirangam Government Boys School

திருச்சி மாவட்டம் அடுத்து ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 23 ஆண்டுகளாக, பாண்டுரங்கள் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் நடத்தி வந்தார். அப்போது, திடீரென ஆசிரியர் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து சக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Read Also: அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்

பின்னர், அங்கிருந்த ஆசிரியர்கள் பாண்டுரங்கனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவரது உயிர் பிரிந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், இந்த தகவலை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான விருதாச்சலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும்போதே மாராடைப்பு ஏற்பட்டு கணித ஆசிரியர் உயிரிழந்த நிகழ்வு மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Latest Posts