அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
22.3 C
Tamil Nadu
Sunday, December 10, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு பள்ளிகளுக்கு அவசர உத்தரவு

பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு பள்ளிகளுக்கு அவசர உத்தரவு

பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு

சமக்ரா சிக்‌ஷா மாநில திட்ட இயக்குனர் சுதன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இன்று அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர் நிலை பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைத்தல் நிகழ்வு எதிர்வரும் 9ம் தேதி சனிக்கிழமை அன்று நடத்த பள்ளி கல்வித்துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு அனைத்து தகவல்கள் படிக்க – இங்கே கிளிக் செய்க

இதனை வெற்றிகரமாக நடத்துவதற்கு மாணவர்களின் பெற்றோர் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. எனவே, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கீழ்காணும் அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

  • வரும் ஜூலை 6,7,8 ஆகிய மூன்று நாட்களில் காலை வணககக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
  • அதேபோன்று, அனைத்து மாணவர்களுக்கும் மேற்படி பள்ளி மேலாண்மை குழு சீரமைப்பு 9.7.2022 அன்று நடைபெற உள்ள விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
  • அச்சீரமைப்பு கூட்டத்திற்கு தங்கள் பெற்றோர்களை கலந்துகொள்ள செய்ய மாணவர்கள் மேற்காணும் மூன்று நாட்களிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதனை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • இதுதொடர்பாக உரிய அவசர நடவடிக்கை எடுக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு
பள்ளி மேலாண்மை குழு மறுசீரமைப்பு

Related Articles

Latest Posts