அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
22.3 C
Tamil Nadu
Sunday, December 10, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

அாியவகை மரங்களை பராமாிக்கும் அரசு பள்ளி

தேனி மாவட்டம் வேதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் உள்ளது அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் பேச்சு, எழுத்து, கட்டுரை போட்டிகள், கலை, இலக்கியம், நாடகம், நகைச்சுவை, பாரம்பரிய உணவு சமையல் என பல மாணவர்களின் தனித்துவ திறமைக்கு ஊக்குவித்து வருகிறது.

இதுதவிர, பள்ளி வளாகத்தில் நம்மாழ்வார் அடர் குறுவனம் உருவாக்கி அதில் ஆயிரக்கணக்கான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அரிய வகை மரங்களில் ஒன்றான சாணிவீரை எனப்படும் சந்தன மரத்திற்கு நிகரான அகில் வகையை சேர்ந்த மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. விழுப்புரம் மாவட்டம் ஆரவில் தாவரவியல் பூங்கா சார்பில் அதன் நிர்வாகி ஆதிகேசவன், சுற்றுச்சூழல் கல்வி ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் மரக்கன்றுகளை பள்ளிக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். ஏற்பாடுகளை பள்ளி தேசிய பசுமை படை பொறுப்பாசிரியை கலைச்செல்வி செய்திருந்தார். அரிய வகை மரக்கன்றுகளை வழங்கியவர்களுக்கு தலைமை ஆசிரியர் மோகன் நன்றி கூறினார்.

Related Articles

Latest Posts