அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

வறுமையிலும் உதவும் கரங்கள் கருணை நிறைந்த கணினி ஆசிரியர்கள் மனசு

கொரோனா தொற்றால், நாடு முழுவதும் நெருக்கடி நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனாவால், அன்பானவர்களை நாம் இழந்து வருவது, மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசும் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திரை பிரபலங்கள், தொழில் அதிபர்கள், ஜாக்டோ – ஜியோ ஆசிரியர், அரசு ஊழியர் சங்கத்தினர், சிறுவர்கள், நல் உள்ளங்கள் படைத்த பொதுமக்கள் என அனைவரும் ஓரணியில் நின்று, இந்த தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக, தங்களால் இயன்ற வரை நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், கஷ்டத்தில் இருக்கும் கணினி ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு பக்க பலமாக நிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களும் தங்களால் இயன்றவரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி செலுத்தி வருகின்றனர்.   

குறிப்பாக, இவர்கள் பலர் வேலையில்லாமலும், தனியார் பள்ளியில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுபவர்களே. அவர்களிடம் பணம் இல்லையோ, மனம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளனர். அவர்களது இலக்காக, ரூ. ஒரு லட்சம் செலுத்த தமிழ்நாடு வேலையில்லா கணினி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது, அச்சங்கத்தின் உறுப்பினர் கிட்டதட்ட ரூ.15 ஆயிரம் வரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர்.

Related Articles

Latest Posts