அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
32.4 C
Tamil Nadu
Thursday, March 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்க – SFI

கோவை மாவட்டம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடக்கவிருக்கும் பத்தாம் வகுப்பு பொது தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சிரியரிடம் திங்கள் அன்று மனு அளித்திருந்தனர்.

அந்த மனுவில் மாவட்ட செயலாளர் தினேஷ்ராஜா கூறியதாவது: ஊரடங்கு உத்தரவு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து தற்போது வரை எந்த முடிவு எடுக்கவில்லை.”

மருத்துவ நிபுணர்கள் கொரோனா தாக்கம் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் உச்சத்தில் இருக்கும் என கூறிய நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிட்டு மாணவர்களை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

கொரோனா தாக்கம் குறைந்த பின்னர், மீண்டும் மாணவர்களுக்கு திருப்புதல் நடத்திவிட்டு, அவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும், இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

Related Articles

Latest Posts