அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
35.7 C
Tamil Nadu
Thursday, March 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பஸ் மோதி பள்ளி மாணவன் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அரசு பேருந்து மோதியதில், பள்ளி மாணவர் ஒருவர் உயரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுறுடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (17). சிறுகுடியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் நத்தத்தில் இருந்து, சிறுகுடி நோக்கி சென்றபோது, மெய்யம்பட்டி அருகே சிங்கம்புணரியிலிருந்து நத்தம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது. படுகாயமடைந்த, அவர் நத்தம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

பள்ளி மாணவர்கள் குழந்தைகள் இருசக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதி கிடையாது. தற்போது நவீன பெற்றோர் பெருமையாக கருதி, தங்கள் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் தருவதும், சாலை விபத்தில் அவர்கள் உயிரை மாய்ப்பதும் அதிகரித்து வருகிறது. பள்ளி குழுந்தைகள் இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்.  மாறாக, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சாலை பாதுகாப்பு விதி குறித்து அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Related Articles

Latest Posts