அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33 C
Tamil Nadu
Friday, March 31, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் நடவடிக்கை – ஷாக் எச்சரிக்கை

தமிழகத்தில் கொேரானா தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்ததால், எந்த காரணம் கொண்டும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளதால், மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது என்று பள்ளி கலர்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதாரம், சுற்றுச்சூழல், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள், கட்டுரைப்போட்டி, பேச்சு போட்டி போன்றவற்றை காரணம் காட்டி எந்த பள்ளி மாணவர்களையும் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தனியாக ஒரு உத்தரவையும் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகளின் செயல்பாடுகளை ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மூத்த கல்வி அதிகாரிகள் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Latest Posts