அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பொதுதேர்வு குறித்து கல்வி அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் முழுமையாக செயல்பட்டு வரும் நிலையில், பள்ளி கல்வித்துறை திடீரென இன்று பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிட்டது.

அதன்படி பொது தேர்வுகள் மே 3ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் தேதி அறிவிப்பிக்கு பின், பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், பள்ளி கல்வி அமைச்சர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.

மேலும், பொது தேர்வு அட்டவணை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தோம் என்று விளக்கம் அளித்தார்.

இதுதவிர, நூலகங்களில் உள்ள காலிபணியிடங்கள் தற்காலிக முறையில் நிரப்பப்படும் என அவர் தெரிவித்தார்.

தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து, முதல்வருடன் வரும் 23-ம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மூன்றாம் பாலினத்தவர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க எந்த நிபந்தனையும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

Related Articles

Latest Posts