அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

அகவிலைப்படி உயர்வு | ஆசிரியர்கள் அப்செட் | முதல்வருக்கு பறந்தது கடிதம் | Teacher upset on government for refusing Dearness Allowance

Teacher upset on government for refusing Dearness Allowance

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இந்த பட்ஜெட் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இருப்பதாக ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த அரசு ஏமாற்றத்தையே மிகப்பெரிய பரிசாக ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை என ஆசிரியர் கழகத்தினர் ஆதங்கப்பட்டுள்ளனர். அகவிலைப்படி இல்லை என்றும் அரசு கைவிரித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆசிரியர்கள், அரசு ஊழியா்களின் நியாயமான, முக்கியமான எதிர்பார்ப்புகள் அனைத்து இந்த பட்ஜெட் நிராகரித்துள்ளதாக ஆசிரியர் கழகம் கருத்து தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி அடுத்த ஆண்டு வரைக்கும் தள்ளிப்போடுவது எந்த வகையில் நியாயம் இல்லை என குமுறுகின்றனர்.

மேலும் அவர்கள், தமிழக அரசு விதி 110 ஐ பயன்படுத்தி இரண்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு கோரிக்கை வைக்கின்றனர்.

அதாவது, இந்தாண்டு ஜூலை முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் நீட்டிப்பு செய்ததை கழகத்தினர் வரவேற்றுள்ளனர்.

Related Articles

2 COMMENTS

Comments are closed.

Latest Posts