அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Coimbatore latest education news | பள்ளி தொட்டியில் விழுந்து மாணவன் பலி

Coimbatore latest education news | பள்ளி தொட்டியில் விழுந்து மாணவன் பலி

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ள நாகராஜபுரத்தில் அன்னை சத்யா நகர் தொடக்கப்பள்ளி உள்ளது. தற்போது அந்த பள்ளியில் சுற்றுசுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.

அதே பகுதியில் கார்த்திக் தம்பதியினர் வசித்து வருகிறார். இவரது மகன் குகன்ராஜ் அங்குள்ள தனியார் உதவிபெறும் பள்ளயில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை நாள் என்பதால் விளையாடுவதற்காக கடந்த 6ம் தேதி மாலை துவக்கப்பள்ளியில் சென்ற சிறுவன் அங்கிருந்த 6 அடி ஆழம், 4 அடி தண்ணீர் உள்ள தரைத்தொட்டியில் தவறி விழுந்துள்ளார்.

பள்ளி காலாண்டு விடுமுறை என்பதால் இவர் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. இரவு நீண்ட நேரம் ஆகியும் சிறுவனை காணாததால், பெற்றோர் தேடியபோது இரவு  தொட்டியில் கிடந்த சிறுவனை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், சிறுவனை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர், மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் மாணவனை கோவை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் கட்டிட வேலை செய்துவரும் அஸ்ஸாம் மாநில தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியை சரிவர மூடாததால் தான் சிறுவன் விழுந்து இறந்ததாக கூறி சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Posts