அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Chief Educational Officer Madan Kumar | சிஇஓவுக்கு சிக்கல் விசாரணைக்கு உத்தரவு

Chief Educational Officer Madan Kumar | சிஇஓவுக்கு சிக்கல் விசாரணைக்கு உத்தரவு

Chief Educational Officer Madan Kumar

புகாரின் அடிப்படையில், இணை இயக்குனர் (தனியார் பள்ளிகள்) க.சசிகலா திருப்த்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளார்.

Read Also: முதன்மை கல்வி அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, திருப்பத்தூர் மாவட்ட கல்வித்துறை அனைத்து பணியாளர்கள், திருப்பத்தூர் முதன்மை கல்வி அலுவலர் இரா.மதன்குமார் அவர்கள் மீது புகார் மனு அளித்துள்ளனர். இப்புகார் மனுவின் மீது துறை ரீதியான ஆரம்பகட்ட விசாரணை மேற்கொள்ள, விசாரணை அலுவலர் நியமனம் செய்யப்பட்டது. புகார் மனு விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் புகார் மனுதாரர்கள் 16.11.2022 அன்று விசாரணை அலுவலரான தனியார் பள்ளிகள் இணை இயக்குனர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம், சென்னை அவர்களின் முன்னிலையில் ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts