அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.2 C
Tamil Nadu
Tuesday, May 30, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பாரதியார் பல்கலைக்கழக செஸ்மடர் தேர்வுகள் ஒத்திவைப்பு

முழு ஊரடங்கு காரணமாக, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நாளை தொடங்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்து, பல கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது, மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 10ம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை மாணவா்கள் மற்றும் அரியா் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும் எனவும், இதற்கென தனியாக ஒரு போர்ட்டலும் உருவாக்கப்பட்டிருந்தது.

ஊரடங்கு அறிவித்தவுடன், துணைவேந்தர் காளிராஜ் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது, தேர்வுகளை ஒத்திவைக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆன்லைன் தேர்வுகள் நடக்கும்போது, பேராசிரியர்கள் தேர்வு கண்காணிப்பு அதிகாரியாக கல்லூரிக்கு வர வேண்டும், அதேபோல் மாணவர்கள் விடைத்தாள் போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் கல்லூரிக்கு வந்து விடைத்தாளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சூழலும் ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டும், தமிழக அரசு முடிவுகளின்படி, செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.   

Related Articles

Latest Posts