அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Anbil Mahesh Latest Press Meet | கல்வி அமைச்சர் பிரஸ் மீட்டில் என்ன கூறினார்?

Anbil Mahesh Latest Press Meet | கல்வி அமைச்சர் பிரஸ் மீட்டில் என்ன கூறினார்?

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு  காலை சிற்றுண்டி வழங்கும்  திட்டத்தை தமிழக  முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பள்ளி அருகே பெட்ரோல் பங்க் செயல்படலாமா?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பில்  விருதுநகர், மதுரை,தேனி,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களை சார்ந்த பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது. இதில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறியதாவது:

பள்ளிகளின் உட்கட்டமைப்பு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் 10 ஆயிரத்து 300 பள்ளி களின் கட்டடங்களை பராமரிக்க வேண்டியுள்ளது. 2500  பள்ளிகளில் மரத்தடியில் பாடம் நடத்தப்படுவதாகவும் அவற்றிற்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியும் விரைவில் தொடங்கப்படும்.  பள்ளிக் கட்டடங்களை கட்டுவது உள்ளிட்ட பணிகளுக்கு கடந்தாண்டு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் நடப்பாண்டு ரூ.1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மன ரீதியான பயிற்சியை அளிக்க சென்னையில் மட்டும் 800 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை வளர வழிவகை ஏற்படும். வாரம் ஒருமுறை திரைப்படத்திற்கு மாணவர்கள் அழைத்து செல்லப்படுவார்கள்.   நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்கள் புத்தகங்களை படித்து உள்வாங்கி  அதன்மூலம் அவர்களின் படைப்பாற்றல் திறனை வைத்து மாநில அளவில் 250 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Latest Posts