அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிக்கு 162 பேர் விண்ணப்பம் – ரெக்காா்டு பிரேக் – Alagappa University – Vice Chancellor post

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக துைணவேந்தர் பதவியிடத்துக்கு சுமார் 162 பேர் விண்ணப்பம் செய்துள்ளது, அதிக விண்ணப்பங்கள் பெற்று பல்கலைக்கழக மாறியுள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராஜேந்திரன் பதவிக்காலம் கடந்த மாதம் 4ம் தேதியுடன் நிறைவடைந்தது. பின்னர் பல்கலைக்கழக நிர்வாக பணிகளை மேற்கொள்ள வசதியாக உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் துணைவேந்தர் பொறுப்பு குழு அமைக்கப்பட்டது. பின்னர், துணைவேந்தர் தேடுதல் குழுவும் அமைக்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 2ம் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்பதவிக்கு 162 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எந்த பல்கலைக்கழகத்தில் இல்லாத வகையில் அதிகளவில் 162 பேர் விண்ணப்பம் செய்தது கல்வியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கல்வியாளர் கூறும்போது, எப்போது 100க்கும் குறைவானர்களே இந்த பதவியிடத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதிகபட்சமாக பெரியார் பல்கலைக்கழகத்திற்கு 106 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது 162 விண்ணப்பம் என்பது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்குடி. தேவக்கோட்ைட, சிவகங்கை பகுதிகளை சேர்ந்த 17 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்றவர் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் பதிவாளர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Related Articles

Latest Posts